தமிழீழத் தனியரசே ஈழத் தமிழர் தேசத்தின...
அனைத்துலக அரசுகள் தற்போதய சூழிலில் தழிழீழத்தனியரசினை ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப்பிரச்சினைக்குத் தீர்வாக ஏற்றுக் கொள்ளூவிடினும் இந் நிலைப்பாட்டில் மாற்றம் வரும் என நாம் உறுதியாக நம்புகிறோம். சிங்களத்தின் சமரசம் காணமுடியாத அமைப்புசார் சிக்கல்களும், (more…)
World Thamil Organization’s sta...
Three years ago, during this month of May in the year 2009, more than 400,000 Tamil people were forcibly herded like cattle into a mere 40 square mile area of the Tamil people’s own ancestral land in Mullivaikkal and were slaughtered mercilessly by the armed forces of the fascist, racist Sinhalese Government, causing the deaths of 40,0 [...]
மே 20 ஞாயிற்றுக்கிழமை நினைவுச்சுடர்கள...
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, நம் ஊனோடும், குருதியோடும், உணர்வோடும், பின்னிப்பிணைந்து உள்ள தொப்புள் கொடி உறவுகளாம் ஈழத்தமிழ்க் குலத்தை, வேருடன் அழிக்க, இனக்கொலை நடத்தினான் சிங்களன்.
இந்திய அரசின் துரோகத்தாலும், அணு ஆயுத வல்லரசுகளின் ஆயுத உதவியாலும், சமர்க்களத்தில் நிகரற்ற வீரர் கூட்டமாம் விடுதலைப்புலிகளுக்கு, யுத்தகளத்தில் தற்காலிக வீழ்ச்சியை, மகிந [...]
இன அழித்தலுக்கு நீதி கேட்டு கோவையில் ...
இலங்கையில் பூர்வீகக் குடிகளான நம் தமிழினச் சொந்தங்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்க தெற்காசிய வல்லாதிக்கங்களின் துணையுடன் சிங்கள பெளத்த இனவெறி அரசு நடத்தி முடித்த இனப் படுகொலைப் போர் முடிக்கப்பட்ட நாள் மே 18. மூன்று ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில், தமிழினத்தின் மீது தொடுக்கப்பட்ட நியாயமற்ற அந்த போரில் படுகொலை செய்யப்பட்ட ஒன்றே முக்கால் இலட்சம் மக [...]
மே-18 முதல் தமிழீழம் நோக்கிய சிற்றலை ...
மே-18 முதல் தமிழீழம் நோக்கிய சிற்றலை வானலை ஒலிபரப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குகின்றது !
தமிழீழத் தேசிய துக்க நாளான மே-18 முதல், தமிழீழத் தாயகம் நோக்கிய, வானலை ஒலிபரப்பொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குகின்றது.
புலத்துக்கும் நிலத்துக்குமான உறவுப்பாலமாக நாதம்ஒலிபரப்பென, சிற்றலையூடாக (Shortwave) இந்த வானலை ஒலிபரப்பு அமையவுள்ளத [...]
தமிழகத்திலும் தலையெடுக்கும் சிறிலங்கா...
காஞ்சி மக்கள் மன்றம் என்பது ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட ,பின்தங்கிய வகுப்பு மக்களுக்கு பெண்களால் நடத்தப்படும் ஒரு சேவை அமைப்பாகும். இதன் தலைவி மகேஷ் அவர்கள் ஆவார். இவர்கள் பல சமுதாய விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றுள்ளனர். ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாத்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று தமிழர்களின [...]
ஒரு பெரிய மனிதரின் புதிய நாடகம் ̵...
தமிழ் ஈழ முகமூடியை மறுபடியும் தாங்கி வலம் வரத் தொடங்கி விட்டார் கருணாநிதி. நேரத்துக்கும் ஆளுக்கும் தகுந்த மாதிரி வேடம் தாங்குவது அவருக்கு வழக்கமானதுதான். ஆனால், அதற்குத் தமிழ் இனத்தையும் தமிழ் ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்ட உடல்களையும் பணயம் வைக்க அவர் முடிவு எடுத்திருப்பதுதான் வேதனையானது.
இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு ஈவு இரக்கம் இன்றி, த [...]
பிரணாப் முகர்ஜியை திமுக ஆதரிப்பது மன்...
2009ல் இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை சிங்கள அரசு இனப்படுகொலை செய்த போரில்
துணைபோன இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை
திமுக ஆதரித்தால் மன்னிக்கமுடியாத தமிழினத் துரோகம் ஆகும். என தமிழ்த் தேசப்
பொதுவுடைமைக்கட்சித் தலைவர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
இந்தியக் குடியர [...]
பொதுசன வாக்கெடுப்பு பற்றிய ஒரு கருத்த...
பொதுசன வாக்கெடுப்பு நடந்த நாடுகள்
ஸ்லோவேனியா-1991
குரோஷியா – 1991
மசிடோனியா – 1991
உக்ரைன் -1991
ஜார்ஜியா -1991
போஸ்னியா – 1992
எரித்ரியா -1993
மால்டோவா – 1994
கிழக்கு திமோர் – 1999
மண்டிநிக்ரோ – 2006
தெற்கு ஓடிசியா – 2006
தெற்கு சூடான் – 2011
நடக்க இருப்பவை
போகைன்வில்லே – 2015
நியூ கலிடோன [...]